"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016

கெத்து கதை


தட்.... தட் ....தட்.... தட் 
அவன் :  ஏய் வெளில வாடா அடிங்க வெளில வாடா

ஏய் கதவ தட்டுனா சீக்கிரம் தொறக்க மாட்டியா 

உனக்கு எத்தனை தடவ சொல்றது 

மேட ஏறி பேசாதேன்னு 

அது என்னடா கட்சி அது ஊர் பேர் தெரியா கட்சி

மொவன இந்த ஊர்ல ஒரு கட்சி தான் இருக்கணும் 

நா ஒரு தவைவன்தான் இருக்கணும் 

நேத்தே பசங்க கேட்டானுங்க முடுச்சுல்லமான்னு  

நா தான் ஏதோ பட் சிகிறையே ஊருக்கு சின்ன சின்னதா 

நல்லது பண்றியே உட்ருங்கடானு சொன்ன 

மொவன சோன்னா போதும் இந்த தம்மாத்துண்டு ஊட்டோட  

வச்சி உன்ன கொழுத்தி சாம்பல ஏரில கரைச்சிட்டு வந்துடுவானுங்க 

ஏய் இன்னா நா பேசினே கீரங் சொம்மா மோரிக்கிர
 
------------------------------------------------------------------------------------------------


 நான்  :  இல்ல நீ தனியாவா வந்திருக்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக