"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், பிப்ரவரி 15, 2017

சசிக்கலாவை ஏன் பிடிக்கவில்லை

சசிக்கலாவை ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்வி எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். பதில் தெரியவில்லை என்பது மட்டும்தான்.

ஆனால் கொடும் வெறுப்பு இருந்தது.

பின் நானே சிலகாரங்களை தொகுத்துக்கொண்டேன். அதில் மிக முக்கியமானது அவர்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைப்பது.

முன்பு அரசியல் என்பது அதில் கொஞ்சம் ஈடுபாடு உள்ளவர்கள் மட்டும் கவனிப்பது ஆனால் இன்று அப்படி அல்ல. ஆன்ராய்டு போன் வைத்திருப்பவர் அனைவரும் இந்த இந்த நாட்டில் நடப்பவற்றை கவனிக்கிறார்கள். தன் எதிர்ப்பை அனைவருக்கும் தெரியும்படி முன்வைக்கிறார்கள்.

பெண்களின் ஈடுபாடு இன்னும் அதிகம்.

சசிகலா  தன்னை ஜெ போல அலங்கரித்துக்கொண்டாலும் உடல்மொழியும்  வாய் மொழியும் உள்ளிருப்பதை அப்பட்டமாக காட்டியது.

பெண்கள் அதைத்தான் திரும்ப திருப்ப திட்டிக்கொண்டே இருந்தார்கள்.

சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு கேட்டு

காலையில் எனக்கிறைந்த கொண்டாட்டா மனநிலை வெகு நாட்களுக்கு பின் அனுபவித்தது.

எதோ ஒரு விடுதலையை உணருகிறேன்

கொண்டாடுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக