"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், பிப்ரவரி 10, 2010



படித்ததில் பிடித்தது-1

"நாம முட்டையை உடைத்தா ஒரு உயிர் போச்சுன்னு அர்த்தம்
முட்டையே தான உடைந்தா ஒரு உயிர் உருவாகி வெளியே வருதுன்னு அர்த்தம்"

"மத்தவங்க நம்ம செதிக்கினா வலி அதிகமா தான் இருக்கும்
நம்மையே நாம செதுகினா வலி கூட சுகமாதான் இருக்கும்"


உங்களுக்கு யாரை அதிகமா பிடிக்கும்?
உங்க வாழ்கையில் மறக்க முடியாத உதவி பன்னது யார்?
நீங்க நண்பனா இருக்க விரும்பும் நபர் யார்?

இந்த கேள்விகளுக்கு நம்ம பதில் அளிப்பது எளிது
ஆனா இந்த கேள்விக்கு பதிலா இருப்பாது அழகு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக