"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, ஜூன் 05, 2010

பாலான்பட்டி பெருமால் கோயில்

எங்க   ஊருக்கு அருகில் இருக்கும் பாலான்பட்டி பெருமால் கோயில் அதன் சுற்று பகுதியின்  எழில் தோற்றங்கள்... இது சென்னை பெங்களூர் நெடும்சாலையில் பள்ளிகொண்டாவுக்கும் மாதனுருகும் இடையில் உள்ளது. சிறுவயது முதல் இந்த கோவிலுக்கு போகும் பழக்கம் எனக்கு இருக்கிறது. கோவில் எளிமையாகவும் அமைதியாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக