மொக்க சிவா : டே கோபாலு அறிவாளிங்க இருண்டு வக உண்டு ஒன்னு பொறக்கும்போதே அறிவாளியா பொறக்கிறவங்க இனொன்னு கஷ்டப்பட்டு அறிவாளியா ஆரவங்க.
வெகுளி கோபாலு : ஓஹோ ....
மொக்க சிவா : அதே மாதிரி முட்டாளுங்க இருண்டு வக உண்டு , ஒன்னு பொறக்கும்போதே முட்டாளா பொறக்கிறவங்க இனொன்னு கஷ்டப்பட்டு முட்டாளா ஆரவங்க.
வெகுளி கோபாலு : அது யாருண்ணே கஷ்டப்பட்டு முட்டாளா ஆரவங்க.
மொக்க சிவா: நம்மள நாலுபேரு பாரட்டனுமுனு கஷ்ட படரானே அவன்தாட அது.
வெகுளி கோபாலு : நீங்களே அதானே பண்றீங்க
மொக்க சிவா: என்னடா பண்றது எனக்கும் கொஞ்சநேரம் முட்டாளா இருக்கணுன்னு ஆச வருது.
வெகுளி கோபாலு: அட போங்கண்ணே நீங்க எப்ப அறிவாளியா இருந்திருகிங்க ........
மொக்க சிவா: .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக