"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

மொக்க சிவா - வெகுளி கோபாலு -1

மொக்க சிவா : டே கோபாலு அறிவாளிங்க இருண்டு வக உண்டு ஒன்னு பொறக்கும்போதே அறிவாளியா பொறக்கிறவங்க இனொன்னு கஷ்டப்பட்டு அறிவாளியா ஆரவங்க.

வெகுளி கோபாலு : ஓஹோ ....

மொக்க சிவா : அதே மாதிரி முட்டாளுங்க  இருண்டு வக உண்டு , ஒன்னு பொறக்கும்போதே  முட்டாளா  பொறக்கிறவங்க இனொன்னு கஷ்டப்பட்டு முட்டாளா ஆரவங்க. 

வெகுளி கோபாலு :    அது யாருண்ணே  கஷ்டப்பட்டு முட்டாளா ஆரவங்க. 

மொக்க சிவா:   நம்மள நாலுபேரு பாரட்டனுமுனு கஷ்ட படரானே அவன்தாட அது.

வெகுளி கோபாலு : நீங்களே அதானே பண்றீங்க 

மொக்க சிவா:  என்னடா பண்றது எனக்கும் கொஞ்சநேரம் முட்டாளா  இருக்கணுன்னு ஆச வருது.

வெகுளி கோபாலு: அட போங்கண்ணே நீங்க எப்ப அறிவாளியா இருந்திருகிங்க ........

மொக்க சிவா: .........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக