"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், மே 19, 2014

புதிய உலகை

புதிய உலகில்  புதிய உலகில்  நானும் வாழ்கிறேன்
என்னோடு நீ

விழியன் துளியில் நினைவை கரைத்து நீந்த போகிறேன்
என்னோடு நீ

இரவின் மடியில் பூத்தத்தை உணர்வின் அதிர்வில் கோர்க்கிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன் மீண்டும் நான் வாழ போகிறேன்

புதிய உலகில்  புதிய உலகில்  நானும் வாழ்கிறேன்
என்னோடு நீ

மார்பில் துன்கினாய் கணங்களை வரங்கலாக்கினாய்
தோளில்லேரினாய் எனை இன்னும் உயரமக்கினாய்

உன் மொழி போல மண்ணில் இங்கு அழகு இல்லை என்பேன்
உன் மொழி பேசி நானும்  எங்கும் அர்த்தங்கள் தேடிச்சென்றேன்

வேறோர் உலகில் வேறோர் வானில் நானும் வாழ்கிறேன்

புதிய உலகில்  புதிய உலகில்  நானும் வாழ்கிறேன்
என்னோடு நீ

விழியன் துளியில் நினைவை கரைத்து நீந்த போகிறேன்
என்னோடு நீ

யாரும் தீண்டிடா இடங்களில் மனதை தீண்டினாய்
யாரும் பார்த்திடா சிரிப்பினை முகத்தில் தீட்டினாய்

உன் விழி போல மண்ணில் இங்கு அழகு இல்லை என்பேன் - அதில்
கண்ணீர் துளிகள் கோர்த்து நின்றாள் நானும் அழுது நின்றேன்

உன் பாதம் ஓராம் முத்தங்கள் கோர்க்க உதடு கேட்குமே

புதிய உலகில்  புதிய உலகில்  நானும் வாழ்கிறேன்
என்னோடு நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக